நானோ காரை பற்றி தெரியாதவர் யாரும் இருக்க முடியாது . அந்த அளவுக்கு இந்த வாகனம் பிரபலமடைய காரணம் என்னவென்றால் ஒரு கார் 1 லட்சம் ரூபாய் என்ற விஷயம் தான். நமக்கும் ஒரு கார் உண்டு என்ற ஆசையில் நடுத்தர குடும்பத்தினர் பலர் இந்த காரை வாங்கி வைத்துள்ளனர். இது எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தானே என்று நினைகிறீர்கள் .. ஆனால் இப்ப சொல்ல போகும் விஷயத்தை கவனியுங்கள்.
டாடா நிர்வாகம் புதிதாக தயாரித்துள்ள இந்த புதிய நானோ காரின் விலை 22 கோடி தானாம். ஐயோ ....! முழுவதும் தங்கம் மற்றும் வெள்ளி கொண்டு இந்த வாகனத்தை உருவாக்கி உள்ளனர். இந்த வாகனம் தற்பொழுது டாடாவின் தங்க நிறுவனமான கோல்ட் பிளஸ் ல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் விற்பனைக்கு அல்ல என்று நிறுவனத்தின் மூத்த அதிகாரி அறிவித்துள்ளார். ( நன்றி : தி டைம்ஸ் ஆப் இந்தியா )
(இது எப்படி இருக்கு .? சூப்பருங்கோ )
(எங்களாலே பார்க்க தான் முடியும்.. வேறென்ன செய்ய ..?)
எல்லாம் சரிதான் ... நாம எப்ப கார் வாங்கிறது அப்படின்னு கவலை படாம நிம்மதியா இருங்க . உங்களுக்கு கிடைக்க வேண்டியது சரியான சமயத்தில் சரியா கிடைக்கும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக